editor

editor

வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

வார இறுதி நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டு

நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A முதல் L வரையும்...

#தோட்ட #தொழிலாளி #இ.தொ.கா #newsinfirst

தோட்ட தொழிலாளிக்கு ரூ. 40 இலட்சம் நட்ட ஈடு!

தோட்ட நிர்வாகத்தின் அழுத்தத்தின் பேரில் பலவந்தமாக பணிக்கு அமர்த்தப்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த நமுனுகல கனவரெல்ல தோட்ட தொழிலாளி ஹர்ஷன் கணேஷ்மூர்த்தியின் மரணத்துக்கு நட்டஈடாக 40 இலட்சம்...

#fuel-newsintamil-

இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தமில்லை

இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தப்படாது என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நுகர்​வோரின் தேவைகளுக்கு ஏற்ப எரிபொருளை ஓர்டர் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்....

#newsinfirst #dengu

யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயால் பெண் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 63 வயதான அன்னலிங்கம் திருச்செல்வி...

#newsinfirst #tamilnews

அதிகளவான போதைப்பொருள் மீட்பு

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் 50 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை வலித்தூண்டல் பகுதியில் உள்ள பற்றைக்காணியன்றில் இராணுவ...

#imran-khan- #newsintamil

இம்ரான்கான் மீது சூடு நடத்தியவர், வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் வெளியிட்ட வீடியோ

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை -03-...

#குரங்கம்மை #newsintamil

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம் காணப்பட்டார்

நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த...

#கர்தினால்மெல்கம்ரஞ்சித் #ஆண்டகை #Newsintamil #newstamil #SRILANKA #Card#Ranjith

இந்த நாட்டு மக்களை உணர்வுடன் கையாளக்கூடிய தலைமைக்கு மட்டுமேவாக்களிக்க வேண்டும் – கொழும்பு பேராயர்

நாட்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இனி ஒருபோதும் வாக்களிக்க வேண்டாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்திரமான...

#missingpersons #Newsintamil #srilanka

காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் நிறைவடையும் – நீதியமைச்சு

காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதியில் முடிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,...

Page 467 of 488 1 466 467 468 488

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist