editor

editor

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்திற்கு எதிராக விசேட மனு தாக்கல்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்திற்கு எதிராக விசேட மனு தாக்கல்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று விசேட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நிறுவனமொன்றின்...

விவசாயத்தில் உதவியதற்காக நெதர்லாந்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

விவசாயத்தில் உதவியதற்காக நெதர்லாந்திற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

உள்கட்டமைப்பு அபிவிருத்தி, விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு நெதர்லாந்து வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார். விவசாயம், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து...

சைக்கிளில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு சைக்கிள் வாங்க நிதியுதவி

உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஒரு நாள் சைக்கிள் வேலை திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாடு செய்கிறது. உலக...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 12 மணி நேரம் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை (வியாழக்கிழமை) இரவு 10...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்....

தாய்மார்கள் வெளிநாடு செல்வது குறித்து சட்டத்தில் திருத்தம் வேண்டும் – கீதா குமாரசிங்க

தாய்மார்கள் வெளிநாடு செல்வது குறித்து சட்டத்தில் திருத்தம் வேண்டும் – கீதா குமாரசிங்க

குழந்தைகள் ஐந்து வயதை கடக்கும் வரை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என மகளிர் மற்றும்...

சீனா அன்பளிப்பு செய்த ரூ. 180 கோடி பெறுமதியான மருந்துகள் இன்று வந்தடையும்

சீனா அன்பளிப்பு செய்த ரூ. 180 கோடி பெறுமதியான மருந்துகள் இன்று வந்தடையும்

சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை கொண்ட 2 விமானங்கள் இன்று (27) இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையின் மருந்துத் தட்டுப்பாட்டை...

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் மாகொளவில் நொர்தன் பல்கலைக்கழகம் ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில்...

லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பினால் ரூ. 10 கோடி பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு

லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பினால் ரூ. 10 கோடி பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு

நேபாளத்தின் லும்பினி சர்வதேச பௌத்த அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் வணக்கத்திற்குரிய மைத்திரி தேரரால் நன்கொடையாக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவிற்கும் (ரூ. 10 கோடி) அதிக பெறுமதியான...

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் எட்டப்பட்ட தீர்மானங்கள் முழுமைகாக இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்இலங்கை மற்றும் நெதர்லாந்து இராச்சியத்திற்கும்...

Page 476 of 488 1 475 476 477 488

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist