editor

editor

அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம்: நந்தலால் வீரசிங்க

அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம்: நந்தலால் வீரசிங்க

கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கலந்துரையாடலில் அனைத்து கடன் வழங்குநர்களும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

ஈஸ்டர் தாக்குதல் பாணியில் இந்தியாவில் தாக்குதல் நடாத்த திட்டமா?- றோ தீவிர விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் பாணியில் இந்தியாவில் தாக்குதல் நடாத்த திட்டமா?- றோ தீவிர விசாரணை

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவில் நடத்த திட்டம் இருந்ததா என்பது குறித்து இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகம்...

கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல

கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சுதந்திரத்தின் பின்னர் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெருமானத்தில்...

கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணியகம் உறுதிபடுத்தியுள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு!

குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு!

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்குநாரி விவகாரங்களை சுமூகமாக தீர்த்து வைக்கும் வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜதாஸ ராஜபக்ஷ ஆகியோர் எதிர்வரும் நவம்பர் முதலாவது...

மற்றொரு அரிசி தொகுதி சீனாவில் இருந்து இலங்கைக்கு…!

மற்றொரு அரிசி தொகுதி சீனாவில் இருந்து இலங்கைக்கு…!

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றொரு அரிசி தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நவியோஸ் ஜாஸ்மின் கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில்...

கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்தும் விதத்தில் யாப்பு திருத்தம்

கிராமிய கடற்றொழிலாளர் சங்கங்களை வலுப்படுத்தும் விதத்தில் யாப்பு திருத்தம்

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நேற்று கலந்துரையாடல் தேசிய மீனவர் மஹா சம்மேளனத்தின் யாப்பை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல், சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று(25)...

ஒக்டோபர் 26 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்
தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கும் புதிய வரி

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரச...

பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்....

வவுனியாவில் தனியார் வைத்தியசாலை பெயரில் போதை மாத்திரைகள் கொள்வனவுவிசாரணைகள் ஆரம்பம்

வவுனியாவில் தனியார் வைத்தியசாலை பெயரில் போதை மாத்திரைகள் கொள்வனவுவிசாரணைகள் ஆரம்பம்

வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் போதை மாத்திரைகள்...

Page 477 of 488 1 476 477 478 488

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist