3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த மூவரும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து...
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த மூவரும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து...
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்த்துக்குள் சர்வதேச ரீதியாக கொரோனா தொற்று 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
மாத்தறை சிறைச்சாலையில் மேலும் 8 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 17 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களில்...
அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களின் விடயதானங்களை திருத்தம்...
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, மாவல பிரதேசத்தை...
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகைக்காக 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் நீண்ட தூர ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை ௭ பதுளை,...
டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரண கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED