editor

editor

இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் சிங்கப்பூர் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு

3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த மூவரும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட நபரிடம் இருந்து...

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

ஒரு மாத காலத்துக்குள் 52 சதவீதமாக உயர்ந்த கொரோனா

உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்த்துக்குள் சர்வதேச ரீதியாக கொரோனா தொற்று 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு...

கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்..!

மேலும் 8 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிப்பு

மாத்தறை சிறைச்சாலையில் மேலும் 8 கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 17 பேர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அவர்களில்...

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை – ஆயிரத்து 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி!

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 45 நாள் விடுமுறையை 25 நாட்களாக குறைக்க முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு…

அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான யோசனை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனங்களின் விடயதானங்களை திருத்தம்...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

பாமசியில் வேலை செய்பவர் ஏராளமான போதைப்பொருள் மாத்திரைகளுடன் சிக்கினார்..!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றில் உதவியாளராக கடமையாற்றிய ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, மாவல பிரதேசத்தை...

தமிழ்நாட்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு 22 வருட சிறை தண்டனை

1004 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகைக்காக 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) காமினி பி....

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

விஷேட ரயில் சேவைகள்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் நீண்ட தூர ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் சேவைகள் கொழும்பு கோட்டை ௭ பதுளை,...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு..!

டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நிவாரண கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பு..!

3 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது..!

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில்...

Page 63 of 490 1 62 63 64 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist