editor

editor

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய களனி பல்கலை மாணவர்கள் நால்வர் இடைநிறுத்தம்!

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று முதல் மறு அறிவித்தல் வரை...

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம் !

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது. பால்...

மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயற்சி.

மின்சார சபையினால் e-Bill SMS சேவை தொடர்பான அறிவிப்பு!

e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு...

வீசாக்கள் விற்பனை செய்ய இடமளிக்கப்படமாட்டாது

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து பிரித்தானியா கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்தது.

குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன் புதிய கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக...

ரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை..!

கொழும்பு – மருதானை ரயில் நிலைய கூரை மீது ஏறியவர், பலர் கூறியும் இறங்க அடம்பிடித்த நிலையில் தவறி விழுந்து படுகாயம்.

மருதானை ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் 05 மற்றும் 06 ஆவது நடைமேடையின் கூரை மீது ஏறிய நபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்....

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகாமையில் இன்று (05) முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தடை...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

இலங்கை கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர்...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

கொழும்பு ரயில் சேவை தாமதம் – காரணம் தெரியாமல் தடுமாறும் அதிகாரிகள்

பிரதான ரயில் பாதையில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கொழும்பு நோக்கி செல்லும் ரயில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக கம்பஹா ரயில் நிலையத்திற்கு வரவில்லை...

supreme -court-srilanka-newsinfirst

நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

நீதிமன்றதிற்குள் மதுபோதையில் சென்று நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வடமராட்சி...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி

மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹா நகரில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா...

Page 77 of 490 1 76 77 78 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist