editor

editor

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

இஸ்ரேல் தாக்குதலில் 11,470 பலஸ்தீனர்கள் உயிரிழப்பு!

தற்போது தரைவழி தாக்குதலை நடத்தி வருகிற இஸ்ரேல் ராணுவம், கடந்த மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக நடத்தி...

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை

பாழடைந்த கட்டிடங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வலயக்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

பரீட்சைகள் திணைக்களம் புலமைபரீட்சை மீள் பரிசீலனை தொடர்பாக விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம் தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள்..!

2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk ல்...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தில் 12 மணி நேர நீர் வெட்டு..!

சப்புகஸ்கந்த மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதால் 12 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாகும்...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

மலையக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..!

தியத்தலாவ பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.இதனால் மலையக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதையில் மண் மற்றும்...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (17ஆம் திகதி) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

கல்முனை பொலிஸ் பிரிவில் வர்த்தக கட்டட தொகுதி அறையில் உயிரை மாய்த்த இளைஞன்.

வர்த்தக கட்டட தொகுதி அறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு...

#election #Newsinfisrt

ஜனவரி 7 தேர்தல் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தல் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறும் என பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக...

Page 92 of 490 1 91 92 93 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist