மீண்டும் யுத்தம்?
May 5, 2026
2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
May 5, 2026
இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இந்தியா, அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த...
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 3 தசம் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறித்த நிலநடுக்கம் இன்று காலை பதிவு...
யாழ், வட்டுக்கோட்டைப் பகுதியில் வீடொன்றின் பூட்டை உடைத்து தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண் நகைகளைத் திருடிய குற்றச் சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த...
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
“வடக்கில் 7,000 மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர்” என வடமாகாண பிரதம செயலர் சமன்...
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை...
இந்த வருடம் நாடளாவிய ரீதியில் பல கடைகள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட பரீட்சைகள்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி...
கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு டி.என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED