இந்தியா

இந்தியச்செய்திகள் - newsinfirst.com

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் இருவரும் இலங்கையில் இருந்து...

Read more

தனுஷ்கோடி மணல் திட்டில் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு!
மண்டூஷ் சூறாவளி: 30 படகுகள் சேதம் – குருநகர் மீனவர்கள்

மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால், தமது...

Read more

இமாச்சலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!

இமாச்சலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 25...

Read more

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை வெளிட முடியாது: உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை கோரிய தகவலை வெளிடமுடியாது என தெரிவித்து உச்சநீதிமன்றம் மனுவொன்றினை நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நீதிபதிகள் நியமனம் குறித்த...

Read more

பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

இரண்டு வருட இடைவெளியின் பின்னர், யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு...

Read more

இலங்கை தொடர்பில் இந்தியாவின் பொறுப்பு தட்டிக்கழிக்க முடியாதது

வைகோவின் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில் வழங்கல் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வராவிட்டால், அது அண்டை நாடு என்ற...

Read more

எமது ஆதரவு முழு இலங்கைக்கும் உள்ளது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

பொருளாதார நெருக்கடியின் போது, ​​இந்திய அரசாங்கம் இலங்கை முழுவதையும் ஆதரித்தது, இனவாத அணுகுமுறையை எடுக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Read more

கெண்டு இலைகளுடன் இரண்டு இந்திய இழுவை படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

எட்டு இந்தியர்களும் இரண்டு மீன்பிடி இழுவை படகுகளும் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு மீன்பிடி இழுவை படகுகளும் 4000 கிலோவுக்கும் அதிகமான கெண்டு இலைகளை...

Read more

ஜி-20 மாநாடு இந்தியாவின் பலத்தை உலகிற்கு காட்ட ஒரு தனித்துவமான வாய்ப்பு- பிரதமர் மோடி

ஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20...

Read more

குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

இந்தியாவில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடக்கிறது. குளிர்கால...

Read more
Page 17 of 20 1 16 17 18 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist