இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மாவீரர் தின நினைவேந்தல் – அஞ்சலித்தோரை கைது செய்க ! ரணில் அதிரடி உத்தரவு

மாவீரர் தினத்தில் புலிகளை நினைவுபடுத்தி மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவை கூட்டத்தில் பணித்துள்ளார். புலிகளை நினைவுகூரும் வகையில்...

Read more

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்காக பயன்படுத்த அனுமதி

நுவரெலிய தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் நகர அபிவிருத்தி...

Read more

நாட்டில் தபால் மூலமான போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு!

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் மார்க்கமான...

Read more

போலி கல்வி நிறுவனத்தை நடத்திவந்த ஒருவர் கைது

பம்பலப்பிட்டியில் ‘Evolve College of Education’ எனும் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நாடு முழுவதிலுமிருந்தும்...

Read more

மார்ச் மாதத்துக்குள் மின்சார பஸ்கள் சேவையில்..!

லங்கா அசோக் லேலண்ட் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மின்சார பேருந்துகளை உள்நாட்டில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் ஆரம்ப கட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காக...

Read more

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது

முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால் இது வெளியிடப்பட்டுள்ளது.

Read more

பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய களனி பல்கலை மாணவர்கள் நால்வர் இடைநிறுத்தம்!

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் களனி பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று முதல் மறு அறிவித்தல் வரை...

Read more

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது. பால்...

Read more

மின்சார சபையினால் e-Bill SMS சேவை தொடர்பான அறிவிப்பு!

e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு...

Read more

கொழும்பு – மருதானை ரயில் நிலைய கூரை மீது ஏறியவர், பலர் கூறியும் இறங்க அடம்பிடித்த நிலையில் தவறி விழுந்து படுகாயம்.

மருதானை ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் 05 மற்றும் 06 ஆவது நடைமேடையின் கூரை மீது ஏறிய நபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்....

Read more
Page 104 of 439 1 103 104 105 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist