இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகாமையில் இன்று (05) முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தடை...

Read more

இலங்கை கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர்...

Read more

கொழும்பு ரயில் சேவை தாமதம் – காரணம் தெரியாமல் தடுமாறும் அதிகாரிகள்

பிரதான ரயில் பாதையில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கொழும்பு நோக்கி செல்லும் ரயில் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக கம்பஹா ரயில் நிலையத்திற்கு வரவில்லை...

Read more

நீதிமன்றுக்குள் மதுபோதையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

நீதிமன்றதிற்குள் மதுபோதையில் சென்று நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுகளை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வடமராட்சி...

Read more

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி

மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹா நகரில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா...

Read more

காதல் பிரச்னையால், பல்கலைக்கழக வளாகத்தில் அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்த யுவதி .

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மரணம் தொடர்பான மேலதிக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 02ஆம்...

Read more

அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வைப்பிலிடப்படும் : அமைச்சர் ஷெஹான் சேமசிங்க!

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனது இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு...

Read more

ஆசிரியர்களின் சம்பளம் குறித்து கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர்,...

Read more

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்..!

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு...

Read more

ஒரே குடும்பத்தினர் சென்ற காரை மோதித்தள்ளியது ரயில்.

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரஜின விரைவு ரயிலுடன் இன்று பிற்பகல் குடும்பஸ்தர்கள் சென்ற கார் மோதியதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர். ஐந்து...

Read more
Page 105 of 439 1 104 105 106 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist