இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை..!

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (17) நள்ளிரவுடன் மேற்படி பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள்...

Read more

புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

இனி வரவுள்ள காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் ஒன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. NEMIS-THRM எனப்படும்...

Read more

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்..!

தேங்காய் விலை உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். பெரிய தேங்காய் ஒன்றின் விலை 100 முதல் 120 ரூபாய் வரையிலும், சிறிய தேங்காய்...

Read more

QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிலையங்கள் மூட நடவடிக்கை..!

QR ஒதுக்கீட்டு முறையைப் புறக்கணித்து எரிபொருளை விநியோகித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் உடனடியாக ரத்து செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை...

Read more

பிறப்பு சான்றிதழை பெற மரண சான்றிதழ் விண்ணப்படிவம்..!

பிறப்பு சான்றிதழ் விண்ணப்பப்படிவத்திற்கு பதிலாக, மரண சான்றிதழ் விண்ணப்பப்படிவத்தை பயன்படுத்துமாறு பிரதேச செயலகமொன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ் விண்ணப்பப்படிவம் முடிவடைந்துள்ள நிலையிலேயே, பிரதேச செயலகமொன்று இந்த அறிவிப்பை...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இலங்கை மத்திய வங்கி இன்று (17-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 41 சதம் - விற்பனை...

Read more

வல்வை பட்டத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது!

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா...

Read more

விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்துக்கு ஜனாதிபதி விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும்...

Read more

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் விவகாரம் – விசேட அறிவிப்பினை வெளியிடுகின்றார் மைத்திரி?

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில்...

Read more

A/L பரீட்சை காலத்தில் மின்வெட்டு இல்லை

பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலத்தில் மின்வெட்டு இடம்பெறாது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் நேரத்தில்...

Read more
Page 354 of 441 1 353 354 355 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist