ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
அனுராதபுரம் வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றிய 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்றி அதனை புதைப்பதற்கு சென்ற துப்புரவு நிறுவனம்...
Read moreநாட்டில் புதிய கொரோனா வைரஸ் தொற்று அலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை தகவல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சின் கொரோனா...
Read moreஇலங்கையில் தற்போது பற்றாக்குறையாக இருக்கும் 43 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன்கள் மற்றும் உலக வங்கியின்...
Read moreகம்பஹா மாவட்டத்தின் முன்னணி பாடசாலை ஒன்றில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பல இலட்சம் ரூபா பணத்தை பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய பெண்...
Read moreஇலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக...
Read moreநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி...
Read moreதமிழர்கள் கொண்டாடும் உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். விவசாயத்துடன் தொடர்புடைய தைப்பொங்கல் பண்டிகையின் போது, அதிக விளைச்சலைப் பெறுவதற்கு ஆசிர்வாதம்...
Read moreஇலங்கையின் கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிய நிலையில்...
Read moreதேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும்,...
Read moreவெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஜப்பான், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED