இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மஹிந்த நாட்டை விட்டு வெளியேற அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு கோட்டை நீதிவான் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு, காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்...

Read more

சிறு தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக யூரியா!

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு யூரியா யு709 உரத்தை மானிய அடிப்படையில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தேயிலை கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி...

Read more

ஜனாதிபதியுடனான பேச்சு எமக்கு திருப்தி தரவில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் எந்த முன்னேற்றமும் இதுவரை காணப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

நாமல் MPயுடன் நேரடி உரையாடல்

ஜனவரி 16 ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பேஸ்புக் மூலம் நேரடியாக கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது...

Read more

மோதரையில் ஏழு மீன்பிடி படகுகள் நேற்று தீக்கிரை

கொழும்பு, முகத்துவாரம், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 சிறிய மீன்பிடி படகுகள் நேற்று (11) தீக்கிரையாகியுள்ளன. நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு...

Read more

மலையக, முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்கும் தீர்வு

ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசில்  வடக்கு கிழக்கு தமிழரது பெரும்பாலான  பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வுகாணப்பட்டு  வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரி தெரிவிப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தேசியக்...

Read more

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும். அந்த பணத்தை தற்போதுள்ள நிலைமையில் மக்களின் பட்டினியைப் போக்குவதற்கு உபயோகிக்குமாறு...

Read more

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடல்

எரிசக்தி துறை சீர்திருத்தங்கள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்.எம்.எலீன் லௌபச்சர், இலங்கைக்கான அமெரிக்க...

Read more

பொது நிர்வாக செயலாளருக்கு PHIஇன் எச்சரிக்கை

எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் தரை மட்டத்தில் சுகாதார சேவைகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...

Read more

செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவில் பொருளாதார நெருக்கடியால் 931 குழந்தைகளுக்கு பாதிப்பு

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்களும் 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்...

Read more
Page 358 of 441 1 357 358 359 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist