இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மட்டக்களப்பு புகையிரதத்தில் 3 யானைகள் மோதி உயிரிழப்பு;

மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு புகையிரத பாதையில் ஹபரணை மற்றும் கல் ஓயா நிலையங்களுக்கு இடையில் நேற்றிரவு அதிவேகமாக பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மூன்று யானைகள்...

Read more

இன்றைய வானிலை அறிவிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு...

Read more

பாராளுமன்றத்தில் மீன் திருட்டு 

சமைத்த இருபது மீன் துண்டுகள் உள்ளடங்கிய உணவுப் பொட்டலத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்டதாக உணவு மற்றும் பானங்கள் திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் பாராளுமன்ற பொலிஸ்...

Read more

கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் – மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி கைது

கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் எத்திமலே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.அண்மையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து...

Read more

தூர பயணம் செல்லும் பயணிகள் விமானத்தில் முகக்கவசம் அணிய பரிந்துரை!

உலக நாடுகளில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் பரவல் காணப்படுவதால், நீண்ட தூரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமானத்தில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம்...

Read more

ரயில் சேவைகளை இரத்து செய்யும் தீர்மானத்தை விலக்கிக்கொள்ளவும்

அன்றாட ரயில் சேவைகளில் 42 சேவைகளை இன்று (13) முதல் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்கள உயரதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய...

Read more

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதானால் நிதியை கட்டம் கட்டமாகவே வழங்க முடியும்

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல்...

Read more

தூத்துக்குடியிலிருந்து 785 பேருடன் சொகுசுக் கப்பல் இலங்கை வருகை

785 வெளிநாட்டு பயணிகளுடன் சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பல், இரண்டு நாட்கள் இலங்கையில்...

Read more

அத்தியாவசிய பொருட்கள் நான்கின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 04 உணவு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220...

Read more

செயலாளரை வரவழைக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை

பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அவரது சுயவிருப்பின் பேரில் சமுகமளிக்கலாமே தவிர, அவரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வரவழைப்பதற்கான எத்தகைய அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாதென சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்....

Read more
Page 357 of 441 1 356 357 358 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist