ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இந்த ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் . ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கல்வி...
Read moreகொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறைகளில் சுமார் பதினைந்து சமையற்காரர் வெற்றிடங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் வைத்தியசாலையின் ஊழியர்கள் சமைப்பதில் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.தேசிய வைத்தியசாலையின் சமையலறையில்...
Read moreகரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில காலமாக இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டொன்றை கரந்தெனிய பொலிஸார் வெளிக்கொண்டு வந்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கறுவாத் தோட்டங்களில் திருடப்பட்ட...
Read moreஇந்திய அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பூனேவில் இடம்பெற்ற இன்றையப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...
Read moreஅம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குளம் பகுதியில் வயலில் காவல் காத்து வந்த விவசாயி ஒருவர் இன்று அதிகாலை யானை தாக்கி உயிரிழந்தார் என்று பொலிஸார்...
Read moreமன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்த 09 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் அச்சங்குளத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக...
Read moreலிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.12.5 கிலோகிராம் நிறைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக...
Read moreதேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை)...
Read more22 கெரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மௌலவி உட்பட 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED