இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இன்று அதிகாலை வேளையில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில்...

Read more

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு-கஞ்சன விஜேசேகர

ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரேரணை நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனவரி...

Read more

2023ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையை தீர்மானிக்கும் ஆண்டாக இருக்கும்-ஜனாதிபதி

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம்....

Read more

கஞ்சிபானை இம்ரான் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்-இந்திய புலனாய்வு தகவல்கள்

இலங்கையின் பாதாள உலகத் தலைவரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் (கஞ்சிபானை இம்ரான்) தமிழகத்திற்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு தகவல்களை மேற்கோள்காட்டி “த ஹிந்து”...

Read more

நாட்டில் பெரும்பாலான இடங்களில் சீரான காலநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்று (சனிக்கிழமை) மழையற்ற சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read more

தேங்காய் எண்ணெயின் மூலப்பொருட்களுக்கான செலவை சுமக்க வேண்டியுள்ளது-தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின்...

Read more

அனுமதி பெறாமல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றில் கோடிக்கணக்கில் முதலீடு

சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்பு கணக்கில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக...

Read more

அரசாங்கத்தின் வரி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கறுப்புப் போராட்டம்!

அரசாங்கத்தின் வரி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய...

Read more

இன்றும் , நாளையும் மின்வெட்டு இல்லை

இன்றும் (31) நாளையும் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை...

Read more

நாட்டில் 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துகின்றனர்- தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கூற்றுப்படி, இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 பேர் ஹெரோயின் பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட 4 இலட்சம் பேர் கஞ்சா பயன்படுத்துவதாக அதன் தலைவர்...

Read more
Page 364 of 434 1 363 364 365 434

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist