இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அரசாங்கத்தின் தீர்மானங்களால் பொருளாதாரம் படிப்படியாக சீரடைந்து வருகிறது – ஷெஹான் சேமசிங்க

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்களால் இலங்கையின் பொருளாதாரம்...

Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன -ரஞ்சித் மத்தும பண்டார

உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிலுவையில் உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தகுந்த...

Read more

யாழ். மாநகர சபை முதல்வர் இராஜினாமா

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று சனிக்கிழமை(31) முதல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் மூலம்...

Read more

கண்டியில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம்!

 கண்டி நகரில் முச்சக்கரவண்டி சாரதிகளின் சட்டவிரோத மற்றும் மோசடி செயற்பாடுகளால் இந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கண்டி நகரில் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க வேண்டாம் என...

Read more

கோல்ஃபேஸ் இசை நிகழ்ச்சி மேடையில் குழப்பம் விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநிறுத்தம்

காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் மேடையில் இசைக்குழுவைத் தடுக்கும் வகையில் நடனமாடி குழப்பம் விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ்...

Read more

முட்டை 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் – சங்கம்

நுகர்வோருக்கு 55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்வதை சங்கம் நிறுத்தவில்லை என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். “சமூக வலைதளங்களில்...

Read more

2023 இல் ஒரு அரிசியை கூட இறக்குமதி செய்யமாட்டோம் -மஹிந்த அமரவீர

2023ஆம் ஆண்டு இலங்கையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில்...

Read more

ஹிருணிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து அஷு மாரசிங்க 1.5 பில்லியன் இழப்பீடு கோருகிறார்

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க, தனது சட்டத்தரணி ஊடாக ஆதர்ஷ கரடானா மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் நட்டயீடு கோரியுள்ளார்....

Read more

வரி நீக்கப்பட்டாலும், உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறையவில்லை !

உள்நாட்டு சானிட்டரி நாப்கின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் அண்மைக்காலமாக நடவடிக்கை எடுத்த போதிலும், இதுவரை சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவில்லை...

Read more

2022 டிசம்பரில் பணவீக்கம் 60% ஆக பதிவு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய இவ்வாண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 57.2% ஆக இருந்தது, இது நவம்பர் 2022 இல் 61% ஆக இருந்ததாக...

Read more
Page 365 of 434 1 364 365 366 434

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist