இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

யாழில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

Read more

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்....

Read more

மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் – வேலுகுமார்

“தேசியப் பட்டியல் ஆசனம்” என்ற தமக்கான அரசியல் உரிமையை வென்றெடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது. எனவே, மலையக மக்களுக்கு...

Read more

சில மாகாணங்களில் மழை பெய்யும்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Read more

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது நேற்று (27) செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்...

Read more

காணாமல் போன இரு மீனவர்கள் மீட்பு

மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை காயாக்குளியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நிலையில் நேற்று (27)...

Read more

தொடரூந்தில் கொழும்புக்கு மரக்கறிகள்!

23 வருடங்களின் பின்னர் தொடரூந்து மூலம் கொழும்பு – கோட்டைக்கான மரக்கறி போக்குவரத்து நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த பாதீட்டு...

Read more

குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு USAID இடமிருந்து உதவித்தொகை

நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் ($42) உதவித்தொகை வீதம்...

Read more

இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய இராஜதந்திரி சிம்பாப்வேக்கான தூதுவராக நியமனம்

சிம்பாப்வேக்கான புதிய தூதுவராக இலங்கையில் பிறந்த மினோலி பெரேரா அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். மினோலி பெரேரா கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கொங்கோ குடியரசு, மலாவி மற்றும் சாம்பியா...

Read more

இரட்டை குடியுரிமைக்கான கோரிக்கை அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்காக 5,401 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் என குடிவரவு...

Read more
Page 368 of 433 1 367 368 369 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist