இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்கும்

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர...

Read more

ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி...

Read more

அரிசி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கைதிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தபடுவர்

புதிய உணவுப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில் இலங்கையின் கைதிகளுக்கு சர்வதேச ஆதரவுடன் நவீன விவசாய நடைமுறைகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது .ஐக்கிய நாடுகள் சபையின்...

Read more

1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதி அரசாங்கம் ரூ 1,000 மில்லியன் ஒதுக்கீடு

பின்தங்கிய பகுதிகளில் உள்ள 1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதியை வழங்க ரூ. 1,000 மில்லியன்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் கல்வியை...

Read more

காணியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்களின் மயானம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர். இதில் குறித்த தனியார்...

Read more

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற...

Read more

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சை

ஐந்தாம்தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியாக இடம்பெறுகின்றது. அந்த நிலையில் யாழ்.மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன்...

Read more

உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை பக்கச்சார்பின்றி நட்புறவுடன் செயற்பட வேண்டும்-ஜனாதிபதி

உலக வல்லரசுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை .ஏனென்றால் நாம் ஒரு தீவு அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

17 முதல் 19ஆம் திகதி வரை மின்வெட்டு நேரம் !

நாளை 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏ-டபிள்யூ...

Read more

புலிகளின் வேலைத்திட்டத்தை சுமந்திரனும் சாணக்கியனும் முன்னெடுக்கின்றனர் – தெற்கில் எதிர்ப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணயக்கியனுக்கு எதிராக சுவிட்ஸர்லாந்து தூதரகத்திற்கு முன்பாக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற...

Read more
Page 377 of 433 1 376 377 378 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist