இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இளம் அதிகாரிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்க அரசு தயார்

சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிப்பு அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு...

Read more

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் வழமைக்கு

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பேராசிரியர்கள் மேற்கொண்டுவந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது. அதன்படி இன்று முதல் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும்...

Read more

அங்கவீனர்களுக்கான உபகரண விலைகளில் அதிகரிப்பா?

அங்கவீனர்களுக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் நூற்றுக்கு 400 வீதமாக அதிகரித்துள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்றும், அதனை முற்றாக நிராகரிப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்...

Read more

சிரேஷ்ட பிரஜைகள், மாணவர்களுக்கு மிருகக்காட்சிச்சாலைகளை பார்வையிடல் இலவசம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா திணைக்களம்...

Read more

பாடசாலை சீருடைகளை நன்கொடையாக வழங்கியது சீனா !

பாடசாலை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொருட்களை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் முழு நாட்டின் 70% தேவையை பூர்த்தி...

Read more

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி-ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த...

Read more

பிரபல முதலீட்டாளருக்கு வழங்கப்படும் கொழும்பு துறைமுகத்தின் பெறுமதியான நான்கு காணிகள்

கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்குவதற்காக எரிபொருளை (பங்கரிங் எரிபொருள்) சேமிப்பதற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெறுமதியான நான்கு காணிகளை வழங்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...

Read more

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது...

Read more

பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு; விலை அதிகரிப்பு

முட்டைக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டதையடுத்து சந்தையில் முட்டையின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. பண்டிகைக் காலத்தையொட்டி முட்டை விலை அதிகரித்துள்ளதால்...

Read more

போலி கடவுச்சீட்டுகளை சமர்ப்பித்த ஈரானிய பிரஜைகள் இருவர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர்

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசித்து சுவீடன் செல்ல முயன்ற ஈரானியப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று...

Read more
Page 376 of 433 1 375 376 377 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist