இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து மயில்கள்,...

Read more

பொலனறுவையில் 20% வரையான சிறார்களுக்கு போஷாக்கு குறைபாடு

பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பொலனறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத்...

Read more

ஏழு மாகாணங்களில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்கள் அடையாளம்

நாட்டின் ஏழு மாகாணங்களில் உள்ள பல பிரதேசங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு...

Read more

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய...

Read more

ஜனநாயகப் பொன் விருது பெற்ற இரா.சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்ட மான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போஷகர்...

Read more

பொலிஸ் ஆணைக்குழுவில் இதுவரை பொலிஸாருக்கு எதிராக சுமார் 9,000 முறைப்பாடுகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில்,இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய்...

Read more

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்வதில் புதிய நடைமுறை

வீட்டு வேலைகள் மற்றும் பயிற்சியற்ற துறைகளில் பணியாற்றுவதற்கு பெண்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறைகளை இன்று (11) முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள...

Read more

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் விடுவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்கனவே பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுள் மூவர் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கும் நீதி...

Read more

காருடன் மோதி சருகுபுலி மரணம்

சருகுபுலி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (11) முற்பகல் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர்...

Read more
Page 413 of 433 1 412 413 414 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist