பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka
March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
March 21, 2026
இலங்கையில் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து பயிர்களை அழிக்கும் ஆறு விலங்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து மயில்கள்,...
Read moreபொலனறுவை மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களின் போஷாக்கு குறைபாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பொலனறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத்...
Read moreநாட்டின் ஏழு மாகாணங்களில் உள்ள பல பிரதேசங்கள் டெங்கு அதிக அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு...
Read more7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்தது. பதுளை, கண்டி, கேகாலைஎ மாத்தளைஎ நுவரெலியா, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்ட மான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போஷகர்...
Read moreதேசிய பொலிஸ் ஆணைக்குழுவில், கடந்த ஐந்து வருடங்களில்,இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக 9,295 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைப்பாடுகளில் சட்டவிரோத கைது, பொய்...
Read moreவீட்டு வேலைகள் மற்றும் பயிற்சியற்ற துறைகளில் பணியாற்றுவதற்கு பெண்களை வௌிநாடுகளுக்கு அனுப்பும் நடைமுறைகளை இன்று (11) முதல் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்கனவே பொது மன்னிப்பு வழங்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுள் மூவர் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பில் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துக்கும் நீதி...
Read moreசருகுபுலி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (11) முற்பகல் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான...
Read moreநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் ஆறு பேர்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED