ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இந்த ஆண்டில் இதுவரை 44 ரயில்கள் தடம் புரண்டுள்ளன. நேற்றைய தினம் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர ரயில் நிலையம் அருகே ரயில்...
Read moreமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தமை தொடர்பிலான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
Read moreபண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...
Read moreவெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருகைத் தரும் விசாவில் அபுதாபிக்குள் நுழைந்த 17 இலங்கை பிரஜைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம்...
Read moreஒரு ஒழுங்குமுறை செயல்முறையை உருவாக்க தேசிய கல்வி சர்வதேசப் பாடசாலைகளின் ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் செய்யப்பட்ட தகவல்களுக்கு, முந்நூற்று தொண்ணூற்று இரண்டு சர்வதேசப் பாடசாலைகளில் எழுபது பாடசாலைகள் மட்டுமே...
Read moreஇலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு...
Read moreஇந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்று தமிழக...
Read moreமேல்மாகாண பாடசாலைகளுக்கு நடத்தப்படவிருந்த பரிட்சை வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளதாக கொழும்பில்...
Read moreகிளிநொச்சியில் அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED