இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

திங்கள் முதல் கரையோர ரயில் சேவை மீள இயங்கும் சாத்தியம்

இந்த ஆண்டில் இதுவரை 44 ரயில்கள் தடம் புரண்டுள்ளன. நேற்றைய தினம் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர ரயில் நிலையம் அருகே ரயில்...

Read more

சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தமை தொடர்பிலான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

Read more

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் உயிரிழப்பு

பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

Read more

சட்டவிரோதமாக ஓமனுக்கு பரந்த இலங்கையர்கள்

வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருகைத் தரும் விசாவில் அபுதாபிக்குள் நுழைந்த 17 இலங்கை பிரஜைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம்...

Read more

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை

ஒரு ஒழுங்குமுறை செயல்முறையை உருவாக்க தேசிய கல்வி சர்வதேசப் பாடசாலைகளின் ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் செய்யப்பட்ட தகவல்களுக்கு, முந்நூற்று தொண்ணூற்று இரண்டு சர்வதேசப் பாடசாலைகளில் எழுபது பாடசாலைகள் மட்டுமே...

Read more

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – வெளியாகிய அறிவித்தல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு...

Read more

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு...

Read more

சிறிலங்கா கடற்படையை எச்சரிக்கும் ஸ்டாலின்..!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்று தமிழக...

Read more

பரிட்சை வினாத்தாள் வெளியாகியதால் சர்ச்சை

மேல்மாகாண பாடசாலைகளுக்கு நடத்தப்படவிருந்த பரிட்சை வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளதாக கொழும்பில்...

Read more

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை – ஒருவர் கைது

கிளிநொச்சியில் அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில்...

Read more
Page 412 of 441 1 411 412 413 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist