உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: அமைதியான தீர்வு அவசியம் – இலங்கை வலியுறுத்து

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது...

Read more

காசாவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் ஆரம்பம் : இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையேயான போர் 23-வது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும்...

Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : பலியானோர் எண்ணிக்கை 9,000 ஆக உயர்வு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....

Read more

உளவு பார்த்த குற்றத்தின் பேரில் 8 இந்தியர்களுக்கு கட்டாரில் மரண தண்டனை..

கட்டாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கட்டார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி...

Read more

ஜனாஸாக்களை வைக்க இடமில்லை – மருத்துவமனைகளில் அமைக்கப்படும் கூடாரங்கள்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் 18வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் விமானங்கள் மூலமாகத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். காஸாவில் குறைந்தது 2 மணி...

Read more

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் பலி: 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்

கிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (23) பிற்பகல் பங்களாதேஷ் டாக்கா...

Read more

ஏழு நாடுகளுக்கு இலவச விசா

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும்...

Read more

அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் இராணுவம்

காசா மீது தொடர்ந்து 17-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல்...

Read more

தீவிரமாக தாக்குதல்களை அதிகரித்த ரஷ்யா… 155 உக்ரைன் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரமாக களமிறங்கியுள்ளது. எனவே, தாக்குதலை தீவிரப்படுத்தும்படி இராணுவத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க்,...

Read more

பலஸ்தீன மக்கள் வெளியேற மாட்டார்கள்! -பலஸ்தீன ஜனாதிபதி

எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பலஸ்தீன ஜனாதிபதி...

Read more
Page 20 of 60 1 19 20 21 60
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist