பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka
March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
March 21, 2026
பூமிக்கு மேலே விண்வெளியில் திருமணம் செய்யும் சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்ற நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கு ரூ.1 கோடி கட்டணமாக வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம்...
Read moreதமிழ்நாடு மண்டபத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில்...
Read moreநியூசிலாந்தில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். வெலிங்டனில் உள்ள நான்கு மாடி விடுதியில் நேற்று...
Read moreஇம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பாகிஸ்தான் பிரதமர் (Shehbaz...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வு மூலம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடையுமென, சர்வதேச...
Read moreஇந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளவர்களிடமிருந்து நாட்டுக்கு 180 கோடிக்கும் அதிகமான டொலர் நிதி வெளிநாட்டு அந்நியச் செலாவணியாக கிடைத்துள்ளதாக தொழில்...
Read moreஉலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.அதன்படி பிரித்தானிய பிரென்ட் சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 74.17 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அமெரிக்க சந்தையில்...
Read moreபிரிட்டனில் முதல் முறையாக மூன்று பேரின் டிஎன்ஏக்கள் மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்களுடையதுதான். ஆனால் 0.1...
Read moreரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷ்யாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள...
Read moreசட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்ட குறித்த 41 பேரும்,இன்று (செவ்வாக்கிழமை)...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED