Uncategorized

டொலர் உயர்கிறது: வங்கிகளில் இன்றைய விலைகள் !

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின்...

Read more

வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பு..!

நாடளாவிய ரீதியில் பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை வடமேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகசிறுவர் காப்புறுதி அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார...

Read more

வவுனியா மர்ம மரணம் – நடந்தது என்ன..!

வவுனியா குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (07)...

Read more

கோடி கோடியா கல்லாக்கட்டி என்ன பிரயோஜனம்.. விஜய், அஜித் இடத்தை பிடிக்க முடியாமல் திணறும் மூன்றெழுத்து நாயகன்

அஜித்,விஜய் இடத்திற்கு போட்டிபோட நினைக்கும் மூன்றெழுத்து வாரிசு நடிகர். தமிழ் சினிமாவின் தூண்களாக விளங்கக்கூடிய விஜய், அஜித் இருவரும் தங்களது படங்கள் வெற்றியோ, தோல்வியோ கோடி கோடியாய்...

Read more

இணையத்தில் மாஸ் காட்டி வரும் டாப் 10 சீரியல்கள்

டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தை காட்டும் எதிர்நீச்சல் இணையத்தில் மாஸ் காட்டி வரும் டாப் 10 சீரியல்கள் டிஆர்பி-யில் தொடர்ந்து...

Read more

இன்று முதல் இலவச எரிபொருள்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக...

Read more

துருக்கியில் மீண்டும் பாரிய நிலநடுக்கம்..!

துருக்கி - சிரியா எல்லை பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க...

Read more

DIG தரத்திலுள்ள ஐவருக்கு இடமாற்றம்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளை கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 05 பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உடன் அமுலாகும்...

Read more

இலங்கை இந்தியாவுக்கிடையே இணைந்த மின்சார கட்டமைப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படுமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். ரொய்டர் செய்திச் சேவைக்கு அவர்...

Read more
Page 11 of 16 1 10 11 12 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist