Uncategorized

11 பேராதனை பல்கலை. மாணவர்கள் இடைநீக்கம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பகிடிவதை சம்பவம் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக...

Read more

31 மாணவர்களுக்கு யாழ். பல்கலைக்குள் உள்நுழையத் தடை

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 31 மாணவர்களுக்கு இன்று (4) முதல் உள்நுழையத் தடை...

Read more

கோழி இறைச்சி, மீன், முட்டையின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

vசந்தையில் கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை...

Read more

விராட் கோலி படைத்த புதிய சாதனை..!

ஐபிஎல் 2023 T20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை அதன் சொந்த ஊரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

Read more

சுற்றுலாப் பயணங்கள் குறித்த விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

Read more

டொலர் நடைமுறை சட்டம் ஒன்றை இடைநிறுத்த மத்திய வங்கி தீர்மானம்

டொலர் தொடர்பில் நடைமுறையில் இருந்த சட்டமொன்றை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது. இலங்கை மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும்...

Read more

பாடசாலைகளில் புதிய தவணை நாளை ஆரம்பம்!

2023ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதல் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய,...

Read more

பரீட்சை நடைபெறாது..! அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி நாட்டின் தேசிய மற்றும்...

Read more

60 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆசிரியர் பலி..!

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட...

Read more
Page 10 of 16 1 9 10 11 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist