ரஜினிகாந்தின் மூத்த மகளான , இந்த வருட பொங்கலை கொண்டாடியபோது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா தன்னுடைய காதல் கணவர் தனுஷ் உடன் சுமார் 18 வருடங்கள் சந்தோசமாக வாழ்ந்த நிலையில், திடீரென கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இவர்கள் இருவரும் தங்களுடைய பிள்ளைகளுக்காக விவாகரத்து முடிவில் இருந்து பின்வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐஸ்வர்யா விவாகரத்தில் மிகவும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியானது.






Discussion about this post