Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

கூலி இல்லாமல் வேலைசெய்ய மறுத்த தொழிலாளர்கள்; ஆத்திரத்தில் 15 வீடுகளைக் கொளுத்திய கான்ட்ராக்டர்!

by Editor
March 19, 2024
in இந்தியா
0 0
A A
0
கூலி இல்லாமல் வேலைசெய்ய மறுத்த தொழிலாளர்கள்; ஆத்திரத்தில் 15 வீடுகளைக் கொளுத்திய கான்ட்ராக்டர்!
Share on FacebookShare on Twitter

`முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கூலி இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தியிருக்கிறார்.

அதற்கு அந்தத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.” – காவல்துறை
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரபீக் கும்பார். கான்ட்ராக்டரான இவர், அஞ்சார் நகரத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள் 15 பேரின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில், தொழிலாளர்கள் யாருக்கும் உயிர்ச் சேதம் இல்லை என்றாலும், 15 பேரின் வீடும் நிர்மூலமானது.

இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, திடீரென தீப்பற்றியதற்கான காரணங்களை விசாரித்தது. அப்போதுதான் முகமது ரபீக் கும்பார் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “முகமது ரபீக் கும்பார், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கூலி இல்லாமல் வேலை செய்ய வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அந்தத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர்.

அதனால், கடந்த சனிக்கிழமை, ‘எனக்கு நீங்கள் கூலி இல்லாமல் வேலை செய்யாவிட்டால், உங்களை வீட்டோடு கொளுத்திவிடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். அதன்படி வீட்டைக் கொளுத்தியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

AV

Related Posts

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

March 7, 2026
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

March 6, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version