ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....
நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு தரப்பினர்கள் இருவர் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. நாயை கடத்தி...
தனியார் வாகனங்கள் தவிர்ந்த வாகனங்களுக்கான இறக்குமதி தடைகளை அடுத்த வாரத்திற்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...
ஐசிசி உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டிகளை உங்களது தொலைபேசிகளில் இலவசமாகவும், குறைந்த டேட்டாவில் நீங்கள் பார்க்க ஹாட்ஸ்டார் தளம் புதிய வசதியையும்...
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார். அதற்கமைய, 📌12.5 கிலோ சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு 📌புதிய விலை 3,985 ரூபா 📌05...
காவலர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கடமைகளை இடைநிறுத்துமாறு கோரி, சற்று நேரத்திற்கு முன்னர் திடீர் ரயில் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு (03) காட்டு யானை தாக்கியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்துடன் கல்முனையில்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியில் உள்ள பாடசாலை...
லிட்ரோ எரிவாயு விலை அதிகரித்துள்ளது இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 👉🏻12.5 கிலோ 343 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 3,470...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED