ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கேள்வி - விக்ரமசிங்க அவர்களே, Deutsche Welle இற்கு உங்களை வரவேற்கிறேன். எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. பெர்லின் பேச்சுவார்த்தைகள் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், நாட்டிற்குச் செல்லும்போது...
மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர்...
இதோ அரச நிறுவனத்தில் சாரதி தொழில் புரிய ஆர்வம் உள்ளவரா நீங்கள் ? கல்வி தகமை தரம் 8 போதுமானது முடிவு திகதி 10.10.2023 மேலும் பல...
யாழ். காங்கேசன்துறை, மாங்கொல்லை பிரதேசத்தில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இடங்களிலுள்ள காணிகளை வேலி அடைத்து அறுக்கைப்படுத்துவதற்கான அனுமதி அங்குள்ள காணி உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பழை பிரதேச...
2023 ஒக்டோபர்04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஒக்டோபர் 04ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும்...
ஆறு மாதமும் 11 நாட்களுமான கைக்குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட...
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில்...
இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ.த...
விலைச்சூத்திரத்தின்படி எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து இன்று (04) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED