ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
கொழும்பு தாமரை கோபுரத்தில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி இரு நிறங்களில் மாத்திரம் ஒளிரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நபி முஹம்மது(ஸல்) அவர்கள் பிறந்தநாளான எதிர்வரும் 28ஆம் திகதியன்று...
கடந்த சில மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா விற்பனை 50%க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர் பல மாதங்களுக்கு தேவையான பால் பவுடர் தங்களிடம் கையிருப்பில்...
புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் 2.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு இன்று (26) காலை பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு பல அங்கு பல இடங்களில் உணரப்பட்டுள்ளதாக...
2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (26) அறிவித்துள்ளது. தசுன் ஷானக்க தலைமையிலான இந்த...
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய ஒசிரிஸ் – ரெக்ஸ் (Osiris-Rex) விண்கலம் நேற்று உட்டா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. குறித்த விண்கலம்...
சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை...
கல்முனையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்முனை- நற்பிட்டிமுனை பிரதான வீதி, கல்முனை -பாண்டிருப்பு...
யாழ்.பல்கலைக் கழகத்தின் நுண்கலை பீடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி...
இந்தியாவில் கேரளா உட்பட பல பகுதிகளில் பரவி வரும் கொடிய நிபா வைரஸ் நோய் இலங்கைக்குள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார...
பாண் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED