editor

editor

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த ஒருவர் கைது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் இருந்து 275 கடவுச்சீட்டுகளை சேகரித்து வைத்திருந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இயங்கிவரும் வெளிநாட்டு...

murder

தெஹிவளையில் ஒருவர் படுகொலை..!

தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

கடலில் மூழ்கிய ஐவர் மீட்பு- ஒரு மாணவரை காணவில்லை..!

காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்று அலையில் அள்ளுண்டு காணாமல் போன 6 மாணவர்களில் அவர்களில் ஐந்து பேரை பிரதேச மக்களுடன் இணைந்து மீட்டுள்ளதாக பொலிஸார்...

ரயில் சேவைகள் சில இடைநிறுத்தம்

ரயிலில் பயணிக்கும் மாணவா்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம்..!

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் மாயம்..!

மடத்துகம நகருக்கு அருகில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த மூன்று சிறுமிகள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மடத்துகம பொலிஸார் தெரிவிதுள்ளனர். 15, 16 மற்றும்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

சாரதி அனுமதி அட்டை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் இதுவரையில் வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப்...

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

காலியில் பொலிஸாருடன் மோதிய இளைஞர்கள் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை பொலிஸார் சோதனையிட சென்றபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டதால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நபரொருவர்...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

இலங்கை முழுவதும் 8000 பேருக்கு அடுத்த வாரம் ஆசிரியர் நியமனம்

ஆசிரியர் நியமனம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம்...

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென சுங்கத்துறை கோரிக்கை

வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை இலங்கை சுங்கத்துறைக்கு எட்ட முடியாது...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்கட்டண குறைப்பு – புதிய யோசனைகளை முன்வைத்துள்ள மின்சார சபை

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ளது தொடர்பில் இலங்கை மின்சார சபை சில யோசனைகளை முன்வைத்துள்ளது. இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள்...

Page 227 of 493 1 226 227 228 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist