editor

editor

அதிக நீரிழிவு நோயாளர்களை கொண்ட நாடாக இலங்கை..!

அதிக நீரிழிவு நோயாளர்களை கொண்ட நாடாக இலங்கை..!

ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம்...

வீதியில் மகனை விட்டுச் சென்ற தாய்..!

வீதியில் மகனை விட்டுச் சென்ற தாய்..!

வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை எம்பிலிபிட்டிய குட்டிகல காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த சிறுவனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனை...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் இடமாற்றம்

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி.எஸ்.எம். சுபோதானி உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கல்வி...

கடன் அட்டை வெளிநாட்டு செலவு வரம்பு நீக்கம் !

கடனட்டைகளின் பயன்பாட்டில் வீழ்ச்சி

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டில் கடனட்டைகளின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வருடம், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், இலங்கையில்...

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

2022 மே 09ஆம் திகதி
சம்பவம்
மேலும் மூவர் அதிரடியாக
கைது CID ல் தடுத்து வைப்பு

நாட்டில்கடந்த 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது, பஞ்சிகாவத்தைப் பகுதியில் பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்திய மற்றும் வாகனத்தின் பாகங்களுக்கு தீ வைத்த...

அக்குறனையில் வெடிகுண்டு புரளி கிளப்பிய மௌலவி மொஹமட் சாஜித் கைது செய்யப்பட்டது இவ்வாறு தான்

அக்குறனையில் வெடிகுண்டு புரளி கிளப்பிய மௌலவி மொஹமட் சாஜித் கைது செய்யப்பட்டது இவ்வாறு தான்

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக பொய்யான தகவலை வழங்கிய நபரை கணினி குற்றப்...

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சிசுக்கள்கடத்தல்.. இன்டர்போல் அதிர்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சிசுக்கள்
கடத்தல்.. இன்டர்போல் அதிர்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து 11,000க்கும் மேற்பட்ட சிசுக்கள் ஐரோப்பாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்பனை மோசடியை நடத்தி வந்த மலேசிய...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம்

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாக கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, “குறித்த வயோதிபர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு...

அதிக தண்ணீர் குடிக்கவும்; சுகாதார துறையினர் வேண்டுகோள் !

அதிக வெப்பநிலை காரணமாக, தண்ணீரின் தேவையும் அதிகரிப்பு…

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

murder

யாழில் வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்பு

யாழ். மாவிலி துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. 3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக...

Page 274 of 493 1 273 274 275 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist