editor

editor

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை(03) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு...

அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்

அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்

மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையுடன் நடிக்க வந்த பிரபல நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வருகிறார். இருந்தாலும் தன்னை தேடி வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும்...

#fuel-newsintamil-

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார். அதற்கமைய இன்று (01) நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்...

கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

விஜய்யின் நண்பர் சஞ்சீவிடம், தனக்குள் இருக்கும் போட்டி மனப்பான்மையை வெளிப்படையாக பேசிய அஜித். 90களில் இருந்து இப்போது வரை அஜித், விஜய் இருவரிடமுமே போட்டா போட்டி நிலவி...

மே மாத போராட்டங்களில் 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதம் !

மே மாத போராட்டங்களில் 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதம் !

கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது, 180 வீடுகளும், 100 வாகனங்களும் சேதமாக்கப்பட்டதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. எனினும் இதனால்...

சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள்...

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி

பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு !

தொலைபேசி அல்லது வட்ஸ்ஏப் ஊடாக நீங்கள் அதிஷ்ட இலாப சீட்டில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள் என இனந்தெரியாதவர்களால் அறிவிக்கப்பட்டால் அதனை நம்ப வேண்டாம் என மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய...

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக துறைமுக நடவடிக்கைகள் பாதிப்பு.

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக துறைமுக நடவடிக்கைகள் பாதிப்பு.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் வெற்றியடைந்துள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பணிப்புறக்கணிப்பு நாளை (02)...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

3 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

புத்தளம், கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்நாட்களில் அதிக டெங்கு நோயார்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை, பிலியந்தலை, இரத்மாலானை,...

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வௌியீடு..!

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி வௌியீடு..!

துறைமுகம், விமான நிலையம், போக்குவரத்து சேவை மற்றும் அதனுடன் இணைந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் இந்த...

Page 327 of 493 1 326 327 328 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist