வானிலை முன்னறிவிப்பு
April 29, 2026
போதைப்பொருள் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்காக, அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான...
இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது என ஆய்வில். பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம்...
1700 ஆயுர்வேத வைத்தியர்கள் தொழில் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேத வைத்தியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளாமை காரணமாக, பல வைத்தியர்கள் தொழில் இல்லாமல்...
2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 1,000 ரூபாவினால்...
கடந்த 2023 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என, பேராதனை பல்கலைக்கழகத்தின்...
இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாக உள்ளது.
வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள்...
எல்லா வழிகளிலும் உதவிவரும் இந்தியாவின் உதவி தொடரும் என உறுதியாக நம்புவதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 324.7787 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 314.9824 ஆகவும் பதிவாகியுள்ளமை...
தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழந்த பல சம்பவங்கள் கடந்த காலத்தில் பதிவாகியதாகவும் இந்த வருடத்தின் 25 நாட்களில் 12 யானைகள் உயிரிழந்ததாகவும், வனஜீவராசிகள் பாதுகாப்பு...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED