editor

editor

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் நாளை முதல் வானிலை மாற்றம்

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து (27) மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில்...

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு ஜகத் பிரியங்கர

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாராளுமன்ற வெற்றிடத்துக்கு புத்தளம் மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட, ஜகத் பிரியங்கர தெரிவாகியுள்ளார். விமல்...

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டமொன்றைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட...

சிவனொளிப்பாதம் புனிதத்தல யாத்திரை ஆரம்பம்

சிவனொளிபாத மலையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

ஆண்டின் முதல் போயா நாளான இன்று சிவனொளி பாதமலைக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இவ்வாறு வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்து மூலம்...

சிரியாவிற்கு இந்தியா நிதியுதவி

இந்தியாவின் 75 வதுகுடியரசு தின விழா!

தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 75 வதுகுடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதையொட்டி பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை டெல்லியில் நடைபெறும் விழாவில். பிரான்ஸ் அதிபர் இமானுவேல்...

விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..

விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. நள்ளிரவு கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில்...

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

விகாரை மீது துப்பாக்கி சூடு – விகாராதிபதி தேரர் வேறு இடத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு பாதிப்பு இல்லை.

குருநாகல்தொடம்கஸ்லந்த உடத்தபொல விகாரை மீது நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மதுராகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். விகாரையின் விகாராதிபதி தேரர் கல்னாவே பஞ்னகித்திதேரரின் வரவேற்பறையில் உள்ள...

தமிழ்நாட்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு 22 வருட சிறை தண்டனை

குளியாப்பிட்டியில் 3 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு யாத்திரை சென்ற தம்பதி கைது!

குளியாப்பிட்டி, தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

பெலியத்த சம்பவம் – இரு வாகனங்கள் கண்டுபிடிப்பு

பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஹக்மன பொலிஸார் மோட்டார் சைக்கிள் மற்றும்...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

கடலில் குளிக்கச் சென்ற இருவரில் ஒருவர் பலி – ஒருவர் மாயம்

குடாவெல்ல கடலில் குளிப்பதற்குச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Page 38 of 489 1 37 38 39 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist