ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் டிசம்பர்...
இரண்டு வருட இடைவெளியின் பின்னர், யாழ்ப்பாணம் – பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக சென்னைக்கும் பலாலிக்கும் இடையே வாரமொன்றில் நான்கு...
லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின்போது ஏற்பட்ட காயத்தில் கண்டி பல்கோன்ஸ் அணியின் சாமிக்க கருணாரத்னவின் நான்கு...
அரசை கவிழ்க்க சதி செய்த சந்தேகம் தொடர்பில் ஜேர்மனி எங்கும் நடத்தப்பட்ட சுற்றுவளைப்புத் தேடுதல்களில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தைச்...
பீஜிங் வரையான பட்டுப்பாதை வர்த்தகத்தை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு ஆப்கானிஸ்தானின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நூருத்தீன் அஸீஸி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வகான் வழித்தடம்...
இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக யுனிசெப் நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான மனிதாபிமான நடவடிக்கை தொடர்பான யுனிசெப் நிறுவனத்தின் புதிய அறிக்கையின்...
இந்த வருடத்தில் மின்சார சபைக்கு 152 பில்.ரூபா நட்டம்; 2013 இலிருந்து 300 பில்லியன் நட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் நேற்று உரை மின்சார கட்டணத்தை...
வைகோவின் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில் வழங்கல் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வராவிட்டால், அது அண்டை நாடு என்ற...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசடைந்துள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை...
எல்பிஎல் போட்டி ஒன்றில் நேற்று, காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கண்டி ஃபால்கன்ஸ் அணியின் சாமிக்க கருணாரத்னவுக்கு, ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் நான்கு...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED