editor

editor

கோடிக்கணக்கான பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

கோடிக்கணக்கான பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

வலம்புரி சங்கு வைத்திருந்த சந்தேக நபரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்நபர்...

கெண்டு இலைகளுடன் இரண்டு இந்திய இழுவை படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கெண்டு இலைகளுடன் இரண்டு இந்திய இழுவை படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

எட்டு இந்தியர்களும் இரண்டு மீன்பிடி இழுவை படகுகளும் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு மீன்பிடி இழுவை படகுகளும் 4000 கிலோவுக்கும் அதிகமான கெண்டு இலைகளை...

300இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறையில்…

300இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறையில்…

கடந்த 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 14,547 குற்றவாளிகளும், 62,426 சந்தேக நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 300இற்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள் என்றும் சிறைச்சாலைகள்...

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

PUCSL தலைவர் ஹோட்டல்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குகிறார் – காஞ்சன விஜேசேகர

ஹோட்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கியதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க மீது மின்சக்தி மற்றும் எரிசக்தி...

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ,

எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய...

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை...

இலங்கை வந்துள்ள ஆசிய நிர்வாகி அஞ்சலி கௌர்

இலங்கை வந்துள்ள ஆசிய நிர்வாகி அஞ்சலி கௌர்

யுஎஸ்எய்ட் (USAID)நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் இலங்கை வந்துள்ளார். இவர் நேற்று (05.12.2022) வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மதிப்பீடுகௌர், இலங்கையின்...

குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வட மேற்கு நோக்கி நகர்கிறது

குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளியாக வட மேற்கு நோக்கி நகர்கிறது

கிழக்கில் பல தடவைகள் மழைநாளை மற்றும் மறுதினம் மழை அதிகரிக்கும் சாத்தியம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த...

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: குரேஷியா- பிரேஸில் அணிகள் காலிறுதிக்கு தகுதி!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: குரேஷியா- பிரேஸில் அணிகள் காலிறுதிக்கு தகுதி!

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று குரேஷியா மற்றும் பிரேஸில் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. அல் ஜனோப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்,...

இலங்கை சனத்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் – ஐ.நா

இலங்கை சனத்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் – ஐ.நா

உணவுப்பாதுகாப்பின்மை, அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா.வின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய...

Page 430 of 490 1 429 430 431 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist