ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ‘நான் டீசன்டான ஆளு’ என்று தொடங்கும் இன்னொரு கானா பாடலையும் வடிவேலு பாடி இருக்கிறார். நகைச்சுவை நடிகர் வடிவேலு...
கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆம் திகதிகளில் யால தேசிய பூங்காவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் கிட்டத்தட்ட...
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு இந்த வருடம் வருடாந்த போனஸ் வழங்கக்கூடாது என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. பாரிய...
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில் வழிப்பாட்டில் ஈடுபட்டிருந்தவேளை, குறித்த குழந்தை...
பொருளாதார நெருக்கடியின் போது, இந்திய அரசாங்கம் இலங்கை முழுவதையும் ஆதரித்தது, இனவாத அணுகுமுறையை எடுக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை செயற்பாட்டாளரும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியுமான சந்தியா எக்னலிகொட, பிபிசியின் 2022 ஆம் ஆண்டுக்கான உலகின் 100 சிறந்த செல்வாக்கு மிக்க...
இலங்கையில் விவசாயத் துறையை அதிகரிக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய விவசாய அறிவுக்குப் பதிலாக புதிய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய...
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நெடுங்காடு பகுதியில் நேற்றுப் புதன்கிழமை இறைச்சிக்காக மாட்டை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸ்...
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலையத்தை நோக்கி சென்ற தபால் புகையிரதம் நேற்று...
மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மீதும்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED