editor

editor

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அதிகார சபையினர் விசேட சுற்றிவளைப்பு..!

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய மோசடியை தடுப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் ஒன்று நாளை மறுதினம் (30) முதல் ஜனவரி 15ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை...

இலங்கை கர்ப்பிணிகளுக்கு வெளியான எச்சரிக்கை..!

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல மாதங்களாக...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

வானிலையில் நாளை முதல் திடீர் மாற்றம்..!

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

காஸாவில் மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம்

கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினால், இஸ்ரேல்...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு குறித்த சம்பவத்தில்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது..!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி

மத்திய வங்கியில் இருந்து காணாமல் போயுள்ள 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம் ; நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு

ஆசிரியர் சேவை அரசியலமைப்பின் பிரகாரம் விஞ்ஞானம், கணிதம் மற்றும் வெளிநாட்டு மொழி பட்டதாரிகளை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர் மூன்று நாட்களுக்குப் பின்னர் வீட்டுக்கு வந்ததால் பரபரப்பு கம்பளை பிரதேச சம்பவம்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் புதைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், மரணமானவர் அவரது தாயார் மற்றும் உறவினர்களுடன்வைத்தியசாலைக்கு வந்து மரண விசாரணை அதிகாரி ஏ.நளின் முன்னிலையில் ஆஜரான...

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் தெரிவிக்கிறார் அமைச்சர் கஞ்சன

சினோபெக் நிறுவனத்தின் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி..!

அம்பாந்தோட்டையில் புதிய பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சினோபெக்) ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர...

Page 83 of 490 1 82 83 84 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist