இந்தியா

இந்தியச்செய்திகள் - newsinfirst.com

இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் – அதிமுக

எதிர்வரும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து...

Read more

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்...

Read more

இலங்கையின் கடன் குறித்து இந்தியா சாதகமான பதில்

ஜெய்சங்கர் நாளை இலங்கை வருகிறார் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாக புளூம்பெர்க் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய அரசு நாளை...

Read more

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக அதிகரிப்பு!

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 8 லட்சம் கோடி ரூபாய்யைக் கடந்துள்ளது. அதாவது சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ததைவிட 8 லட்சம் கோடி ரூபாய்...

Read more

தூத்துக்குடியிலிருந்து 785 பேருடன் சொகுசுக் கப்பல் இலங்கை வருகை

785 வெளிநாட்டு பயணிகளுடன் சொகுசு கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று (12) காலை இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வந்த இந்தக் கப்பல், இரண்டு நாட்கள் இலங்கையில்...

Read more

காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்

சுதந்திரம் அடைந்ததில் இருந்து காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய போதே...

Read more

‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார்!

உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ‘உலகளாவிய தெற்கின் குரல்’ மாநாடு...

Read more

குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர்!

குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர்...

Read more

நிலத்தில் புதையுண்டு வரும் வீடுகள்: 600 குடும்பங்களை உடனடியாக வெளியேற்றியது உத்தரகண்ட்!

உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமட் நகரம் நிலத்தில் புதையுண்டு வரும் நிலையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும்படி மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில்...

Read more

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில்!

கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு...

Read more
Page 15 of 20 1 14 15 16 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist