ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று...
Read moreதபால் திணைக்களத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இருப்பதாக பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். இருப்பினும் அரச சேவையில் ஆட்களை இணைத்துக் கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய...
Read moreஇலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது. மேற்படி உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான...
Read moreஇன்றையதினம் (21) நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreஇலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டம் சாத்தியமானதாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (ஜெய்க்கா) தெற்காசிய...
Read moreஅருகம்புல்லைச் சித்தர்கள் ஆரோக்கிய புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகம்புல் எல்லாவிதமான மண்ணிலும் வளரக்கூடியது. இது எவ்வளவு காலம் மழை இல்லை என்றாலும் காய்ந்து காணப்படுமே...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் காரணமாக புறக்கோட்டை ஒல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாகவும்போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். தேர்தல்...
Read moreயாழ்ப்பாணம் காரைநகர் தீவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையினர் 128 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். வடக்கு கடற்படை...
Read moreஇலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் சாதகமாக முன்னேறி வருவதாகவும், எதிர்காலத்தில் இலங்கைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகரவமைப்பின் (JICA) வேலைத்திட்டங்கள் ஊடாக ஆதரவளிக்கப்படும் என JICA தெற்காசிய...
Read moreஅதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED