இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

நாட்டின் வங்கித் துறையை பாதுகாக்க நடவடிக்கை – நந்தலால் வீரசிங்க

நாட்டின் வங்கித் துறையை பாதுகாப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற 33ஆவது வங்கி...

Read more

4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி ! விரைவில் நேர்முகத் தேர்வு!

நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம்...

Read more

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...

Read more

கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்ற விசேட திட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய...

Read more

மூன்று மாதங்கள் ஊதியம் இல்லாத விடுமுறை – 3000 அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி..!

இந்த ஆண்டுநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் சம்பளமற்ற விடுமுறையில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தேர்தல் தாமதம் காரணமாக மூன்று மாதங்களுக்கு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொது...

Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கவுள்ள இலங்கை நட்சத்திர வீரர்..!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 16ஆவது சீசனுக்கான அட்டவணை அண்மையில் வெளியானது. இதன்படி ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு (2023) மார்ச் 31ஆம் திகதி துவங்கி மே...

Read more

இலங்கையிலிருந்து வௌியேறும் மற்றுமொரு நிறுவனம்..!

ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த...

Read more

இன்று முதல் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்..!

இன்று முதல் தற்போதைய பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read more

பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை..!

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருதன் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளது. அத்துடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்...

Read more
Page 318 of 441 1 317 318 319 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist