இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

தேர்தல் திட்டமிட்டபடி நடக்காது – தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவிப்பு..!

திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது....

Read more

மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவை ஆரம்பிப்பு..!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை ஆரம்பித்துள்ளது. உங்கள் தண்ணீர் கட்டணத்தில் கணக்கு எண் இடைவெளி...

Read more

பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து..!

பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று (20) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி அறிவியல்...

Read more

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய்..!

நான்கு பிள்ளைகளின் தாயொருவர் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முற்பட்ட போது மரத்திலிருந்து தவறி விழுந்து...

Read more

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்..!

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததால் பெண்ணின் வயிற்றில் இருந்த கரு கலைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ள...

Read more

தொலைபேசியால் பறிபோன பாடசாலை மாணவனின் உயிர்..!

நபர் ஒருவர் பொலிஸார் உத்தரவிட்டதன் காரணமாக கொச்சிக்கடை பாலத்தில் இருந்து மாஓயாவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந் நபர் நண்பர்...

Read more

விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபர்…!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பஹரேனுக்கு செல்லவதற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (19) கைது செய்து செய்யப்பட்டதாக...

Read more

மேலும் அதிகரித்த சலூன்களின் கட்டணம்..!

மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக தென் மாகாணத்தில் உள்ள சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சில...

Read more

இலங்கையில் கடந்த வாரத்தில் 51 பேர் படுகொலை..!

இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 - 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாகாணப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில்...

Read more

இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா..!

கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும்...

Read more
Page 319 of 441 1 318 319 320 441
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist