பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka
March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
March 21, 2026
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள வட அந்தமான் கடற்பரப்பில் காணப்படுகின்ற தாழமுக்கம் இன்று (சனிக்கிழமை) வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தாழமுக்கமானது...
Read more2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...
Read moreஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் 2 வயதான குழந்தை யாழ். போதனா வைத்திய சாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு...
Read moreசமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அக்கட்சியின்...
Read moreஇலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்து கொழும்பு தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தியதாக நீர் சறுக்கு விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது....
Read moreமுகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை ஓமான் விவகாரம் தொடர்பிலும் சிலர் கைது சுற்றுலா விசா மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள்...
Read moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தில் நாளொன்றுக்கு 50 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க...
Read moreஇந்த ஆண்டில் இதுவரை 44 ரயில்கள் தடம் புரண்டுள்ளன. நேற்றைய தினம் இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துஹெர ரயில் நிலையம் அருகே ரயில்...
Read moreமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவுத் திணைக்களத்திற்கு போலியான பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தமை தொடர்பிலான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது....
Read moreபண்டாரகம – களுத்துறை பிரதான வீதியின் மொரோந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED