பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!
March 23, 2026
‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ Rebuilding Sri Lanka
March 23, 2026
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
March 21, 2026
வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருகைத் தரும் விசாவில் அபுதாபிக்குள் நுழைந்த 17 இலங்கை பிரஜைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம்...
Read moreஒரு ஒழுங்குமுறை செயல்முறையை உருவாக்க தேசிய கல்வி சர்வதேசப் பாடசாலைகளின் ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் செய்யப்பட்ட தகவல்களுக்கு, முந்நூற்று தொண்ணூற்று இரண்டு சர்வதேசப் பாடசாலைகளில் எழுபது பாடசாலைகள் மட்டுமே...
Read moreஇலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு...
Read moreயாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு...
Read moreஇந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்து மீறுவதாக தமிழக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்று தமிழக...
Read moreமேல்மாகாண பாடசாலைகளுக்கு நடத்தப்படவிருந்த பரிட்சை வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளதாக கொழும்பில்...
Read moreகிளிநொச்சியில் அண்மையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில்...
Read moreஇலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 8 சட்டமூலங்களை நேற்று (17) சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாபா...
Read moreதமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டில் 677 வீடுகள் அமைத்துத் தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்....
Read moreமெதகம பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் நடத்திச்செல்லப்பட்ட சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பேரை கைது செய்துள்ளனர். தனக்கு சொந்தமான வாகன தரிப்பிடத்தில் குறித்த...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED