இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

உரங்கள் குறித்து புகார் அளிக்க 4 புதிய தொலைபேசி எண்கள்

யூரியா உரம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அது குறித்து தெரிவிக்க விவசாய அமைச்சகம் 4 புதிய தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. உரம் தொடர்பான பிரச்சினைகளை 077...

Read more

காலநிலையை மையப்படுத்திய ஒரு பில்லியன் டொலர் நிதி தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை!

காலநிலையை மையமாகக் கொண்ட நிதியில் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான ‘இயற்கைக்கான கடன்’ பரிமாற்ற உடன்படிக்கை குறித்து இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த உடன்படிக்கை...

Read more

தோஷத்தை நிவர்த்தி செய்வதாகக் கூறி 3 இலட்சம் ரூபா மோசடி

வீட்டில் உள்ள தோஷத்தை நிவர்த்தி செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை – சியம்பலாவெவ பிரசேத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோஷத்தை நிவர்த்திப்பதற்கான...

Read more

பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களின் விலை குறித்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கம்!

வற் வரியானது பாடசாலை பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின் அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வற்...

Read more

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முதலாவது சொகுசு கப்பல் ..!

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை...

Read more

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை,...

Read more

தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி!

அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற...

Read more

சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்தவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த...

Read more

கைகோர்த்து செயல்பட்டால் நாடு முன்னேறுவது உறுதி

வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அது மேலும் முன்னேற்றமடைய இன, அரசியல்,பிரதேச பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என இராஜாங்க...

Read more

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

குளிர்கால அட்டவணைக்குப் பிறகு திருச்சி - இலங்கைக்கிடையே டிசம்பர் (08) முதல் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை,...

Read more
Page 406 of 433 1 405 406 407 433
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist