உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

நிலநடுக்கம் ஏற்பட்ட சிரியாவில் கனமழையால் துயரம்..!

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், சிரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிரியா-துருக்கி எல்லைப் பகுதியில் உள்ள அணை ஒன்றிற்கு நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளப் பெருக்கு...

Read more

நேருக்கு நேர் மோதிய பேருந்து மற்றும் கார்! செங்குத்தாக பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30 பேர் பலி..!

பாகிஸ்தானில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கில்கிட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று...

Read more

ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு!

அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங்...

Read more

சிரியா மற்றும் துருக்கியில் பயங்கர பூகம்பம்: 2,500 இற்கும் அதிகமானோர் பலி

சிரிய நாட்டு எல்லைக்கு அருகில் தென் கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் ஒன்றில் 2,500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் உறக்கத்தில் இருந்தபோது இடம்பெற்ற...

Read more

செப்டெம்பர் வரை அவகாசம் வழங்கியுள்ள பங்களாதேஷ்

பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ள கடனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அந்நாட்டின் வெளிவிவகார...

Read more

அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் பெண்

அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.அமெரிக்க பெண். உணவு விசயத்தில் நம்மில் பலருக்கும் சில வினோத பழக்கங்கள் இருக்கும். சிலேட் குச்சி, விபூதி...

Read more

IMF நிபந்தனைக்கு இணங்க பாகிஸ்தான் முடிவு

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) கடனை பெறுவதற்காக நினைத்துப் பார்க்க முடியாத நிபந்தனைகளுக்கு பாகிஸ்தான் அரசு இணக்கத்தை வெளியிடும் என்று அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் நேற்று...

Read more

இத்தாலி அருகே கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு! 8 புலம்பெயர்ந்தோர் மரணம்

இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய...

Read more

புகலிடக் கோரிக்கையாளர்களின் மெர்சிசைட்டில் விடுதி திட்டம் இரத்து!

மெர்சிசைட்டில் உள்ள பாண்டின்ஸ் விடுமுறை பார்க்கில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக உள்ளூர் அதிகார சபை தெரிவித்துள்ளது. செப்டன் சபை மற்றும் சவுத்போர்ட்...

Read more
Page 46 of 62 1 45 46 47 62
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist