உலகம்

உலகச்செய்திகள் - newsinfirst.com

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

குளிர்கால அட்டவணைக்குப் பிறகு திருச்சி - இலங்கைக்கிடையே டிசம்பர் (08) முதல் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை,...

Read more

இலங்கையருக்கு சவூதியில் தொழில் வாய்ப்பு வசதி

கட்டட நிர்மாணத்துறையில்,பொறியியலாளராகவோ அல்லது தொழிநுட்பவிலாளராகவோ பணியாற்றுவதற் காக சவூதி அரேபியா செல்வோர்,சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியமென இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது....

Read more

ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி

நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று செனட் சபையின் கட்டுப்பாட்டை தக்கவைத்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட...

Read more

மதுபான விடுதிக்குள் 9 பேர் சுட்டுக்கொலை

மத்திய மெக்சிகோவில் மதுபான விடுதி ஒன்றுக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் குறைந்தது ஒன்பது பேரை சுட்டுக் கொன்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவானஜீவாடா மாநிலத்தில் உள்ள மதுபான...

Read more

பதற்றத்திற்கு இடையே ஷி-ஜோ பைடன் சந்திப்பு

கடந்த ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பின்னை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளார். வரும் திங்கட்கிழமை...

Read more

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் முன்னேற்றம்

உக்ரைனின் தெற்கில் இருக்கும் ஹெர்சன் நகரைவிட்டு ரஷ்யப் படை வெளியேறுவதாக அறிவித்த பின்னர் உக்ரைன் அங்கு தொடர்ந்து வெற்றிபெறுவதாகக் கூறியுள்ளது. ஹெர்சன் பெருநகருக்குச் சுமார் ஐம்பது கிலோமீற்றர்...

Read more

வியட்நாம்-சிங்கப்பூர் எல்லையில் விபத்துக்குள்ளான படகில் பயணித்த 303 பேரும் இலங்கையர்களென அடையாளம்!

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேர் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு தற்போது ஜப்பானிய...

Read more

பாப்பரசர் 01ஆம் பிரான்சிஸ் இன்று பஹ்ரெய்ன் விஜயம்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்னுக்கு இன்று (03) விஜயம் செய்கிறார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்யவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இன்று...

Read more

தன்னை கடித்த பாம்பை கடித்த சிறுவன்; பாம்பு இறந்தது

தன்னை கடித்த பாம்பை 12 வயது சிறுவன் பழிவாங்கினான். ஆனால் அந்த நாகப்பாம்பு இறந்துள்ளது. ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள...

Read more

நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டம் – கனடா அரசு

2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது. அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை...

Read more
Page 60 of 62 1 59 60 61 62
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist