மீண்டும் யுத்தம்?
May 5, 2026
2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
May 5, 2026
தென்கொரியாவில் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவியளிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உறவினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக...
Read moreஉலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்று (28) முன்னைய தினத்தை விட சற்றுக் குறைந்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக அதிகரித்து தற்போது 96...
Read moreதென் கொரிய தலைநகர் சியோலில் நேற்றிரவு (29) இடம்பெற்ற 'Halloween' (ஹலோவீன்) எனப்படும் நிகழ்வில் பங்கேற்ற பாரிய அளவிலான கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 151...
Read moreபிரதம மந்திரி ரிஷி சுனக்(Rishi Sunak), சர்ச்சைக்குரிய நடைமுறையின் மீதான தடையை நீக்குவதற்கு தனது முன்னோடியான லிஸ் ட்ரஸின் (Liz Truss)நடவடிக்கையை மாற்றியமைத்து, இங்கிலாந்தில் ஃபிராக்கிங் மீதான...
Read moreதெற்கு ஈரானின் முக்கிய ஷியா மதத் தலம் ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் புதன்கிழமை (26) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய...
Read moreநவ பாசிச பின்புலத்தைக் கொண்ட இத்தாலி சகோரர்கள் கட்சியின் தலைவர் கியோர்கியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தாலியின் முதல் தீவிர வலதுசாரி பிரதமராக பதவி...
Read moreசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க செய்ய பெட்ரோலியம் உற்பத்தியை நவம்பர் மாதம் முதல், நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் அளவு குறைக்க ஓபெக் நாடுகள்...
Read moreமியான்மரின் முக்கிய சிறையில், நேற்று குண்டுகள் வெடித்து, எட்டு பேர் பலியாகினர்; 18 பேர் பலத்த காயமடைந்தனர். தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தற்போது ராணுவ...
Read moreகால நிலை மாற்ற பாதிப்புக்கள் கடந்த சில சகாப்தங்களாக உலகம் முழுவதும் அதிக அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களால் பேரிடர்கள் நிகழ்வதும் தொடர்கதையாகி வருகிறது. காலநிலை...
Read moreசிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உயிர் பிழைத்த 20 பேர் தெற்கு சிரியாவின்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED