Uncategorized

இந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என...

Read more

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு.

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றின் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தற்கொலை - சாய்ந்தமருது Police OIC சம்சுதீன் தெரிவிப்பு M S முஷாப் என்ற 13 வயது மாணவன்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது..!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

கோப் குழு விசாரணை குறித்து சபையில் சர்ச்சை

கோப் குழுவில் நேற்று இடம்பெற்ற விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு...

Read more

பலாங்கொடை மண்வரிவு – நால்வரின் சடலங்களும் மீட்பு!

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த...

Read more

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,...

Read more

குடிபோதையில் வாகனம் செலுத்தி பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கிய முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது

மெரின் டிரைவ் பகுதியில் வைத்து முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி...

Read more

மனைவியைக் கொன்றுவிட்டு கணவனும் தூக்கிட்டுத் தற்கொலை

நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் குடும்பத் தகராறு காரணமாக தனது...

Read more

நீதிபதி பதவி விலகியது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்....

Read more

திருகோணமலை பிரதேச வைத்தியசாலையில் தீ விபத்து..!

திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி...

Read more
Page 9 of 16 1 8 9 10 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist