மின்னலுக்கான எச்சரிக்கை!
April 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
April 27, 2026
கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என...
Read moreசாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றின் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தற்கொலை - சாய்ந்தமருது Police OIC சம்சுதீன் தெரிவிப்பு M S முஷாப் என்ற 13 வயது மாணவன்...
Read moreநீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
Read moreகோப் குழுவில் நேற்று இடம்பெற்ற விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு...
Read moreபலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த...
Read moreநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,...
Read moreமெரின் டிரைவ் பகுதியில் வைத்து முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி...
Read moreநபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் குடும்பத் தகராறு காரணமாக தனது...
Read moreமுல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்....
Read moreதிருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED