Uncategorized

TIN இல்லாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது இடைநிறுத்தம்

நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல்...

Read more

பாடசாலை அதிபர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

அறநெறி பாடசாலைகளுக்கான இறுதி பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளை, அந்தப் பரீட்சை இடம்பெறும் அதே தினத்தில் 2025 ஆம் ஆண்டு உயர் தர வகுப்புகளுக்கான மாணவர்களை தெரிவு செய்யும்...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழப்பு!

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் உத்தியோபூர்வமாக உறுதிப்படுத்திய கொவிட் மரணம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது. கம்பளை ஹேத்கல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரே...

Read more

விளையாட செல்வதாக கூறிவிட்டு குளிக்கசென்ற மாணவர்கள், இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பம்புகுளிய பிரதேசத்தில் மணல்...

Read more

கொழும்பில் நாளை(09) 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,12,13,14 மற்றும் கொழும்பு 15...

Read more

இந்த ஆண்டின் இறுதியில் கார்களின் விலை மேலும் அதிகரிப்பு!

கடந்த சில மாதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு விலை குறைந்திருந்த கார்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்காமையே இந்நிலைக்குக் காரணம் என...

Read more

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றில் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு.

சாய்ந்தமருதிலுள்ள மத்ரஸா ஒன்றின் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் தற்கொலை - சாய்ந்தமருது Police OIC சம்சுதீன் தெரிவிப்பு M S முஷாப் என்ற 13 வயது மாணவன்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது..!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

கோப் குழு விசாரணை குறித்து சபையில் சர்ச்சை

கோப் குழுவில் நேற்று இடம்பெற்ற விசாரணை குறித்து பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் நேற்று பாராளுமன்ற கோப் குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு...

Read more

பலாங்கொடை மண்வரிவு – நால்வரின் சடலங்களும் மீட்பு!

பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த...

Read more
Page 8 of 16 1 7 8 9 16
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist